கோட்டமட்ட தமிழ்மொழித்தின எழுத்தாக்கப்போட்டி முடிவுகள்-2025 எமது பாடசாலை மாணவர்கள் எழுத்தாக்கப் போட்டிக்காக விண்ணப்புத்த 10 போட்டிகளில் பங்குபற்றி 10 இடங்களையும் தமதாக்கிப் பெருமையுறச் செய்துள்ளனர். முதலாம் இடங்கள்: 5 இரண்டாம் இடங்கள்: 2 மூன்றாம் இடங்கள்:    3 இவ்வெற்றிக்காய் நிறைவான பயிற்சிகளைப் பெற்று  சாதித்த மாணவர்களையும் இவர்களுக்கான பயிற்சிகளை தொடர்ச்சியாக வழங்கி வழிகாட்டிய ஆசிரியர்கள் திரு.சி.றமேஸ் திரு.தி. விக்னேஸ்வரன் திருமதி.சி.தவராஜா திருமதி.க.அனுசியா திருமதி. ப.சிவராமி திருமதி கி. சுபோதினி ஆகியோரையும் வெற்றியாளர்களின்      பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்துவதோடு நன்றி கூறி மகிழ்வைப் பகிர்கின்றோம்

கோட்டமட்ட தமிழ்மொழித்தின எழுத்தாக்கப்போட்டி முடிவுகள்-2025 எமது பாடசாலை மாணவர்கள் எழுத்தாக்கப் போட்டிக்காக விண்ணப்புத்த 10 போட்டிகளில் பங்குபற்றி 10 இடங்களையும் தமதாக்கிப் பெருமையுறச் செய்துள்ளனர். முதலாம் இடங்கள்: 5 இரண்டாம் இடங்கள்: 2 மூன்றாம் இடங்கள்: 3 இவ்வெற்றிக்காய் நிறைவான பயிற்சிகளைப் பெற்று சாதித்த மாணவர்களையும் இவர்களுக்கான பயிற்சிகளை தொடர்ச்சியாக வழங்கி வழிகாட்டிய ஆசிரியர்கள் திரு.சி.றமேஸ் திரு.தி. விக்னேஸ்வரன் திருமதி.சி.தவராஜா திருமதி.க.அனுசியா திருமதி. ப.சிவராமி திருமதி கி. சுபோதினி ஆகியோரையும் வெற்றியாளர்களின் பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்துவதோடு நன்றி கூறி மகிழ்வைப் பகிர்கின்றோம்

மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி கருணிகா மயூரன் அவர்கள் தெரிவாகி தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றும் பேற்றை ஈட்டி கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்துள்ளார்.அவ்வெற்றிக்காக உழைத்த மாணவியையும் பயிற்சிகளை வழங்கி வெற்றிபெற அயராது உழைத்த திரு.ச.சதீஸ்வரன் ஆசிரியரையும் இவர்களுக்கான கணிதபாட ஆசிரியர்களாக இருந்து நாளும் பயிற்சியும் ஊக்கமும் அளித்து வரும் திருமதி பா.பிரணவரூபன்,திருமதி வாணிமலர் சுதர்சன்ஆகியோரையும் அவர் தம் பெற்றோரையும் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறி மகிழ்வைப் பகிர்கின்றோம்

மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி கருணிகா மயூரன் அவர்கள் தெரிவாகி தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றும் பேற்றை ஈட்டி கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்துள்ளார்.அவ்வெற்றிக்காக உழைத்த மாணவியையும் பயிற்சிகளை வழங்கி வெற்றிபெற அயராது உழைத்த திரு.ச.சதீஸ்வரன் ஆசிரியரையும் இவர்களுக்கான கணிதபாட ஆசிரியர்களாக இருந்து நாளும் பயிற்சியும் ஊக்கமும் அளித்து வரும் திருமதி பா.பிரணவரூபன்,திருமதி வாணிமலர் சுதர்சன்ஆகியோரையும் அவர் தம் பெற்றோரையும் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறி மகிழ்வைப் பகிர்கின்றோம்

பாராட்டி வாழ்த்துகின்றோம் இன்று நடைபெற்ற (27–05-2025)வலயமட்ட சதுரங்கப்போட்டியில் எமது பாடசாலை ஆண்கள் அணி(under 20) வெண்கலப் பதக்கத்தைப் பெற்று மாகாணமட்டப் போட்டிக்குச் செல்லும் பேற்றை அடைந்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.இவ்வெற்றியை தமதாக்கி மகிழ்வித்த மாணவச் செல்வங்களுக்கும் இவர்களுக்கான பயிற்சிகளை வழ ங்கிய பயிற்றுநர் செல்வி உமையாழிணி அவர்களுக்கும் பொறுப்பாசிரியர் திருமதி லவண்யா வசந்தன் அவர்களுக்கும் இன்றைய தினம் இவர்களை அழைத்துச் சென்று பங்குபற்ற பாடுபட்டுழைத்த திருமதி நந்தினி ஆசிரியைக்கும் விளையாட்டுமுதல்வருக்கும் விளையாட்டு இணைச்செயலாளர்களுக்கும் எமது வாழ்த்தை உரித்தாக்கி நன்றி கூறி களிப்பை உங்களோடு பகிர்கின்றேன் நன்றி -அதிபர்