மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி கருணிகா மயூரன் அவர்கள் தெரிவாகி தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றும் பேற்றை ஈட்டி கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Comments are closed.