பாராட்டி வாழ்த்துகின்றோம் இன்று நடைபெற்ற (27–05-2025)வலயமட்ட சதுரங்கப்போட்டியில் எமது பாடசாலை ஆண்கள் அணி(under 20) வெண்கலப் பதக்கத்தைப் பெற்று மாகாணமட்டப் போட்டிக்குச் செல்லும் பேற்றை அடைந்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.இவ்வெற்றியை தமதாக்கி மகிழ்வித்த மாணவச் செல்வங்களுக்கும் இவர்களுக்கான பயிற்சிகளை வழ ங்கிய பயிற்றுநர் செல்வி உமையாழிணி அவர்களுக்கும் பொறுப்பாசிரியர் திருமதி லவண்யா வசந்தன் அவர்களுக்கும் இன்றைய தினம் இவர்களை அழைத்துச் சென்று பங்குபற்ற பாடுபட்டுழைத்த திருமதி நந்தினி ஆசிரியைக்கும் விளையாட்டுமுதல்வருக்கும் விளையாட்டு இணைச்செயலாளர்களுக்கும் எமது வாழ்த்தை உரித்தாக்கி நன்றி கூறி களிப்பை உங்களோடு பகிர்கின்றேன் நன்றி -அதிபர்