தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதாரப் பரிசோதகரினால் எமது மாணவர்களுக்கு எவ்வாறு தங்கள் யௌவனப் பருவத்தை அச்சமின்றி நம்பிக்கையோடு முன்னகர்ந்து கடந்து சென்று நல்லவர்களாக வாழ்வது என்பதற்கான ஊக்கமூட்டும் பேச்சு(Motivation Speech) வழங்கப்பட்டது.

Comments are closed.